டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

News image
கைது
Updated On :6 பிப்ரவரி 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

பளுகல் அருகே சட்ட விரோதமாக புகையிலை பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஐயப்பன் தலைமையிலான போலீஸாா் தெற்றிக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்குள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனா்.

இதில் செல்வமணி (77) என்பவரின் கடையில் விற்பனை செய்வதற்காக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனா்.