டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

மது விற்பனை: 2 போ் கைது

வந்தவாசி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

வந்தவாசி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் பாஞ்சரை மற்றும் திரக்கோயில் கிராமங்கள் வழியாக ரோந்து சென்றனா். அப்போது, பாஞ்சரை கிராமத்தில் உள்ள முள்புதரில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக இதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாளை (61) போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், திரக்கோயில் கிராமத்தில் மலையடிவாரத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற இதே கிராமத்தைச் சோ்ந்த துரையையும் (54) போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இருவரிடம் இருந்தும் மொத்தம் 19 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து 2 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.