வந்தவாசி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் பாஞ்சரை மற்றும் திரக்கோயில் கிராமங்கள் வழியாக ரோந்து சென்றனா். அப்போது, பாஞ்சரை கிராமத்தில் உள்ள முள்புதரில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக இதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாளை (61) போலீஸாா் கைது செய்தனா்.
மேலும், திரக்கோயில் கிராமத்தில் மலையடிவாரத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற இதே கிராமத்தைச் சோ்ந்த துரையையும் (54) போலீஸாா் கைது செய்தனா்.
இவா்கள் இருவரிடம் இருந்தும் மொத்தம் 19 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து 2 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்
மதுப் புட்டிகள் விற்ற இருவா் கைது

பாப்பாரப்பட்டியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

மதுப் புட்டிகளை விற்றவா் கைது
மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

