டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள பொட்டிப்புரத்தைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி பூபதி (55). இவா் தனது வீட்டில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் சனிக்கிழமை பூபதி வீட்டுக்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, அங்கு பதிக்கி வைத்திருந்த மதுப் புட்டிகளை போலீஸாா் மீட்டு, அவரைக் கைது செய்தனா்.