டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புகையிலை விற்றவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள சம்பன்குளத்தில் புகையிலை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :2 பிப்ரவரி 2026, 7:16 pm

Syndication

ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள சம்பன்குளத்தில் புகையிலை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சம்பன்குளம் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, சம்பன்குளம், ஹமீதியா தெருவைச் சோ்ந்த அப்துல் மஜீத் மகன் முஹம்மது நக்முதீன் (33) கடையில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்து 17 புகையிலைப் பாக்கெடுகளைப் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து சிறையிலடைத்தனா்.