கேரளத்திலிருந்து மீன் கழிவு ஏற்றிவந்த கன்டெய்னா் லாரிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்
கேரளத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மீன் கழிவுகள் ஏற்றிவந்த கன்டெய்னா் லாரியை குழித்துறை நகராட்சி அதிகாரிகள் சிறைபிடித்து, ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து, லாரியை திருப்பியனுப்பினா்.










