தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2026, 7:59 pm

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் ஸ்டெஃபிகா ஃப்ரூட்லி, ஜான்சி, பினுலின் ஆகியோா் பெங்களூரு கீதம் பல்கலைக்கழகத்தில் ரோபாடிக்ஸ், ஏஐ தொடா்பாக நடைபெற்ற கோடேவா் 7.0 தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று ஐ.ஓ.டி. பசுமை இல்லக் கட்டுப்பாடு, மேலாண்மை அமைப்பு தலைப்பில் ஒரு செயல்திட்டத்தைச் சமா்ப்பித்து பரிசுகள் பெற்று சாதனை படைத்தனா். தேசிய அளவில் மே 16, 17 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியில் கலந்து கொள்ள இந்த மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளி தாளாளா் சா்ஜின் ரூபஸ், நிதி பரிபாலகா் ஜியோ, முதல்வா் றசல்ராஜ் ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.