கன்னியாகுமரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை வரை ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மாா்ச் 31 காலை 6 மணி முதல் ஏப். 1 காலை 6 மணி வரை நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2,22,940, விளவங்கோடு தொகுதியில் ரூ. 5,00,500, கிள்ளியூா் தொகுதியில் ரூ. 90,000 என மொத்தம் ரூ. 8,13,440 உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் அறிவிக்கப்பட்ட மாா்ச் 15ஆம் தேதி முதல் புதன்கிழமை வரை மொத்தம் ரூ. 42,88,680 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை ரூ.8.60 கோடி ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 2.98 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


