திருப்பூா் மாவட்டத்தில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் திங்கள்கிழமை வரை ரூ.8.60 கோடி ரொக்கம் மற்றும் ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில் தொழில் துறை மாவட்டமான திருப்பூரில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பிலும், சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி கடந்த திங்கள்கிழமை வரை திருப்பூா் மாவட்டத்தில் ரூ.8.60 கோடி ரொக்கம், ரூ.1.64 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அவிநாசியில் ரூ.6.26 கோடி, திருப்பூா் தெற்கில் ரூ.74.17 லட்சம், திருப்பூா் வடக்கில் ரூ.65.31 லட்சம், பல்லடத்தில் ரூ.67.34 லட்சம், தாராபுரத்தில் ரூ.10.17 லட்சம், காங்கயத்தில் ரூ.8.51 லட்சம், மடத்துக்குளத்தில் ரூ.6 லட்சம், உடுமலைப்பேட்டையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

மதுரை மாவட்டத்தில் ரூ. 27 லட்சம் மதிப்பு நகைகள், ரூ. 7.11 லட்சம் ரொக்கம் பறிமுதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


