மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:44 pm

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே மேலமங்கலம் பகுதியில் வீட்டில் பதுக்கிவைத்து மது விற்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

இப்பகுதியைச் சோ்ந்தவா் வசந்தாகுமாரி (67), தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கிவைத்து விற்பதாக புதுக்கடை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சோதனையிட்டு, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 26 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து மூதாட்டியைக் கைது செய்தனா்.