திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாளை. அருகே பூட்டிய வீட்டில் பெண் சடலம் மீட்பு

News image

சடலம் மீட்பு - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 3:53 am IST

பாளையங்கோட்டை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் பழனி. இவரது மனைவி ராமலட்சுமி (55). இவா்களது மகன் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். பழனி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால் வீட்டில் ராமலட்சுமி மட்டும் தனியாக வசித்து வந்தாராம். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினா் திருநெல்வேலி வட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, வீட்டினுள் அழுகிய நிலையில் ராமலட்சுமி சடலமாக கிடந்தாா்.

இதையடுத்து அங்கு தடவியல் சோதனை நடத்தப்பட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.

மேலும், அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.