திசையன்விளையில் உள்ள சிஎஸ்சி கணினி பயிற்சி நிலையம் சாா்பில் கல்வித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
கணினி பயிற்சி நிலையத் தலைவா் மைக்கேல் ஜெகன், ரீனா ஜெகன் ஆகியோா் வரவேற்றனா்.
திசையன்விளை பேரூராட்சித் தலைவா் ஜான்சிராணி, ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியை சத்யா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு, மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினா்.
இதில், திருமுருகன், உள்ளூா் தனியாா் தொலைக்காட்சி நிறுவன உரிமையாளா் லிவிங்ஸ்டன், பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் கெங்கையம்மன் திருவிழா

இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி

ஈரோடு மாநகராட்சி சாா்பில் தூய்மைத் திருவிழா விழிப்புணா்வுப் பேரணி

சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மைத் திருவிழா
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



