போ்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி நடுத்தெரு கெங்கையம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ் வாா்த்தல், பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. திருவிழாவையொட்டி கெங்கையம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. ஆச்சாரி வீதியில் உள்ள காமாட்சி கமடேஸ்வரா் கோயிலில் இருந்து தொடங்கிய சிரசு ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது.
அங்கு கண் திறப்பு நிகழ்ச்சிக்குப்பின், அம்மனுக்கு திருக் கல்யான வைபவம் நடைபெற்றது. பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










