ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: சிக்கிமை சோ்ந்தவா் கைது
ரூ.13,000 கோடி மதிப்புள்ள மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிமைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.







