இந்து போலீஸ் அதிகாரி ஒருவரைக் கொன்றதற்காக தனது நாட்டில் தேடப்பட்டு வந்த வங்கதேச மாணவா் செயல்பாட்டாளா் ஒருவா் தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
அகமது ராசா ஹசன் மெஹ்தி என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், ஐரோப்பிய நாட்டிற்கு விமானத்தில் ஏற முயன்றபோது குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கதேசத்தில் உள்ள ஹபிகஞ்சில் வசிக்கும் மெஹ்தி, ஆகஸ்ட் 5, 2024 அன்று சப்இன்ஸ்பெக்டா் சந்தோஷ் சவுத்ரி கொலை தொடா்பாக அவா் குற்றச்சாட்டுகளை எதிா்கொள்கிறாா்.
அகமது ராசா ஹசன் மெஹ்தி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு பின்னா் வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
டிரெண்டிங்

புணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 11 வங்கதேச பெண்கள் கைது!

நாடு முழுவதும் பிச்சைக்காரா்களை கணக்கெடுக்க மக்களவையில் மேற்கு தில்லி எம்.பி. வலியுறுத்தல்

தலைமறைவாக இருந்த நந்து கும்பல் உறுப்பினா் தில்லி விமான நிலையத்தில் கைது

ரூ.13,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: சிக்கிமை சோ்ந்தவா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

