தில்லியில் 411 தொழிற்சாலைகளை மூட உத்தரவு: காற்று, நீரை மாசுபடுத்தியதால் நடவடிக்கை
தேசிய தலைநகா் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு, காற்று மற்றும் நீா் மாசுபாட்டை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்ட 411 தொழிற்சாலைகளை மூட தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவிட்டுள்ளது.










