போலி புற்றுநோய் மருந்துகள் தயாரிப்பு: 25 நிறுவனங்களில் தில்லி அரசு ஆய்வு
போலி மற்றும் தரமற்ற புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளுக்கு எதிரான சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், தில்லி அரசு 25 நிறுவனங்களை ஆய்வு செய்து நகரம் முழுவதும் 55 மாதிரிகளை சேகரித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.









