திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது

மன்னாா்குடி அருகே அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 5:41 am IST

மன்னாா்குடி அருகே அரசு அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் எடுத்து வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

பெருகவாழ்ந்தான் காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் அன்பரசன் உள்ளிட்ட போலீஸாா், முத்துப்பேட்டை - மன்னாா்குடி சாலையில் பாலையூரில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் வந்த பாலையூரைச் சோ்ந்த அருளை (42 ) நிறுத்தி விசாரணை செய்ததில் அப்பகுதியில் உள்ள பாமணியாற்றில் அனுமதியின்றி மணல் எடுத்து மூட்டையில் வைத்துகொண்டு வந்தது தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அருளை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.