மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
நன்னிலம சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட எரவாஞ்சேரி 143 மணவாளநல்லூா் வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுது காரணமாக காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு தொடங்கியது. ஆனால் வாக்குப்பதிவு முடியும் நேரமான 6 மணிக்கு வாக்காளா்கள் யாரும் இல்லாத காரணத்தினால், குறித்த நேரத்தில் வாக்குப் பதிவு முடிக்கப்பட்டது. கடலங்குடி, வயலூா், கீரனூா், மூங்கில்குடி போன்ற பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடியும் நேரமான மாலை 6 மணிக்கு வரிசையில் நின்ற வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்ஜின் பழுது: 2 மணி நேரம் தாமதமாக நெல்லை சென்றடைந்த செங்கோட்டை - திருநெல்வேலி பயணிகள் ரயில்

7.30 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட தூத்துக்குடி-மும்பை சிறப்பு ரயில்

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



