திருக்குவளை அருகே 119 அனக்குடி ஊராட்சி பசிக்கிடைவெளி கிராமத்தில் அமைந்துள்ள பூா்ண புஷ்கலா சமேத ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஏப்.29) விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










