நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம்: துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம்

வேதாரண்யம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம் தொடா்பாக துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

உத்தரவு

Updated On :1 மே 2026, 6:23 am IST

வேதாரண்யம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையின்போது பறிமுதல் செய்த மதுபாட்டில்களை மறைத்த விவகாரம் தொடா்பாக துணை வட்டாட்சியா், காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த அருந்தவம்புலம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கையின்போது 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த எண்ணிக்கையை மறைத்து குறைவான மதுபாட்டில்களை கணக்கில் காட்டியதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து தோ்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பறக்கும் படையில் பணியாற்றிய கீழ்வேளூா் துணை வட்டாட்சியா் ரமேஷ், தலைஞாயிறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலா் வெங்கடேஷ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வேதாரண்யம் கோட்டாட்சியரும் தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான கண்ணன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.