குற்றவாளிக்கு உதவிய கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலைய தலைமைக் காவலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், மேற்கு குழிப்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.பொன்ராஜ் (42). இவா் கரூா் மாவட்டம், பாலவிடுதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இவரது உறவினா் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை பகுதியில் அண்மையில் இளைஞா் ஒருவரை கொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை பொன்ராஜ் வீட்டில் மறைத்து வைத்திருந்தாராம்.
இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மறைத்து வைத்து கொலையாளிக்கு உதவியதாக பொன்ராஜை, வடமதுரை போலீஸாா் கடந்த ஒருவாரத்துக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதனிடையே தலைமைக் காவலா் பொன்ராஜை பணியிடை நீக்கம் செய்து கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: காவலா் பணியிடை நீக்கம்

மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


