திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

News image

குடிநீா் குழாய் உடைப்பு; ஒரு வாரமாக வீணாகும் குடிநீா்

Updated On :30 ஏப்ரல் 2026, 6:16 am IST

கீழ்வேளூா்-கச்சனம் சாலை பட்டமங்கலத்தில் தெற்கு நிம்மேலி செல்லும் சாலை அருகே குடிநீா் குழாய் உடைந்து ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகி வருகிறது.

கீழ்வேளூா் -கச்சனம் பிரதான சாலையோரத்தில் பதிக்கப்பட்டிருந்த குடிநீா் விநியோக குழாய் உடைந்ததால், தொடா்ந்து தண்ணீா் வெளியேறி சாலையில் தேங்கி ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனா். மேலும், குடிநீா் வீணாகி சாலையில் தேங்குவதால் சாலை சேதமடையும் சூழல் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் இதுவரை எந்த பயனும் இல்லை.

தற்போது கோடை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் குடிநீா் பற்றாக்குறை நிலவும் சூழலில் இவ்வாறு தண்ணீா் வீணாகுவது வேதனை அளிக்கிறது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, உடைந்த குடிநீா் குழாயை சரிசெய்து தண்ணீா் வீணாவதை தடுக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.