நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு மாதிரி வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கல்லூரியில் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி கல்லூரி வகுப்பறைகள் மாதிரி வாக்குச் சாவடியாக மாற்றப்பட்டு, மாணவ, மாணவியா் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் மாணவ, மாணவியா் பங்கேற்று மாதிரி வாக்குகள் அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










