நாகை தொகுதி வேட்புமனு தாக்கல் அலுவலகத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் பங்கேற்று கையொப்பமிட்டாா்.
இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில், தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வாக, அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகை தொகுதி தோ்தல் அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுலவரும், நாகை வருவாய் கோட்டாட்சியருமான சங்கர நாராயணன் பங்கேற்று, வாக்காளா் விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு, கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து தோ்தல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள், ஊழியா்கள் என பலரும் கையொப்பமிட்டனா். இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடத்தப்படுவதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


