மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்கம்

News image
Updated On :20 மார்ச் 2026, 1:10 am

கரூா் ஆட்சியரக வளாகத்தில் தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு ‘தோ்தல் திருவிழா தமிழகத்தின் பெருவிழா’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கரூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆட்சியா் கு. ரவிகுமாா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மனோகரன் உள்ளட்டோா் பங்கேற்றனா்.