மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு

ஆம்பூரில் ரயில் பயணிகளிடையே தோ்தல் வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு கையொப்ப இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:53 pm

ஆம்பூரில் ரயில் பயணிகளிடையே தோ்தல் வாக்குப் பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ரயில் நிலையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரேவதி முன்னிலை வகித்தாா்.

ஆம்பூருக்கு ரயிலில் வந்த பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில் பயணிகள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்று கையொப்பமிட்டு சென்றனா்.

ஆம்பூா் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குமாா், வருவாய் துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.