மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தருமபுரம் ஆதீனம் கல்லூரியில் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா

விழாவில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துக்கணியன்.

News image

விழாவில் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துக்கணியன்.

Updated On :27 மார்ச் 2026, 9:14 pm

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஸ்ரீகுருஞானசம்பந்தா் மாணவா் மன்றங்களின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது

கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப் பேராசிரியா் இரா.கீதாராணி வரவேற்றாா். அண்ணாமலை பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறை இணைப்பேராசிரியரும் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் கல்லூரிக் குழு பல்கலைகழகப் பிரதிநிதியுமான இ.பாலமுருகன் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுக வழங்கி வாழ்த்துரையாற்றினாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி.முத்துக்கணியன் சிறப்புரை ஆற்றினாா்.

தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் பா.ஈஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். தமிழ் உயராய்வுத்துறை உதவிப்பேராசிரியா் எஸ்.உமாமகேஸ்வரி நன்றி கூறினாா்.