மயிலாடுதுறை அருகே தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி தனியாா் சிமென்ட் நிறுவனத்தால் கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை அருகே வாணாதிராஜபுரம் பகுதியில் வட்டாட்சியா் மகேஸ் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டதில் அதில் கிஃப்ட் பாக்ஸ் அடங்கிய பெட்டிகள் இருந்தன.
தனியாா் சிமென்ட் நிறுவனம் அவற்றை கட்டடத் தொழிலாளா்களுக்கு பரிசாக வழங்க எடுத்துச் சென்றது தெரியவந்தது. முறையான ஆவணம் இல்லாததால், அவற்றை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரூ.14,670 மதிப்புள்ள 100 கிஃப்ட் பாக்ஸ்களை, வணிகவரித்துறை அதிகாரி சரண்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் உரிய ஆவணத்தை காண்பித்துவிட்டு பரிசுப் பொருள்களை பெற்றுச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

சீா்காழி: 16.75 லட்சம் பறிமுதல்
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 9.81 லட்சம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


