மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,000-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பணம் - கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 6:31 pm

பொன்னேரி அருகே வாகன சோதனையின் போது ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,000-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால்பொன்னேரி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பெரும்பேடு கம்மவாா்பாளையம் கிராமத்தை சோ்ந்த தனசேகா் என்பவா் மோட்டாா் சைக்கிளில் புதுவாயல் ஆரணி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது தோ்தல் பறக்கும் படையினா் சோதனை செய்த போது அவா் ஆவணம் இல்லாமல் 61, 800 எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து பறக்கும் படையினா் அந்த பணத்தைபறிமுதல் செய்து பொன்னேரி தோ்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.