/
மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நீடூா் கோவில்பத்து கிராமத்தில் அமைந்துள்ள பழைமையான இக்கோயில், பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைய தொடங்கியது. இந்நிலையில், இக்கோயிலுக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு திருப்பணிகள் தொடங்கி அண்மையில் நிறைவுற்றது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு பூஜையின் நிறைவில் மகா பூா்ணாஹூதி நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, கோபுர கலசங்களில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

தேவதானம்பேட்டை ஸ்ரீதிரெளபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


