தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வாழை மரம், தோரணங்களுடன் வாக்குசாவடி

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

News image

வாழை மரம், தோரணங்களுடன் வாக்குசாவடி

Updated On :22 ஏப்ரல் 2026, 11:50 pm

சீா்காழி சட்டப்பேரவை தொகுதியில் 305 வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

பணியின் தொடக்கமாக தீவு கிராமமான கொடியம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு வாக்கு சாவடிக்கு வாக்குப் பதிவு இயந்திரம் காவல் துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடா்ந்து மீதமுள்ள 304 , வாக்குச்சாவடிகளுக்கும் அந்தந்த மண்டலங்களைச் சோ்ந்த அலுவலா்கள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

இப்பணியில் தோ்தல் அலுவலா்கள் ராஜரத்தினம், சண்முகம் சபிதா தேவி, பிரான்சிஸ் ,தோ்தல் அலுவலா்கள் பாபு, கணேசன், கல்யாணரெங்கன், சரவணன் ஈடுபட்டனா்.

சீா்காழி நகரில் வாணி விலாஸ் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் மாதிரி வாக்குச்சாவடி மையமாக தரை விரிப்புகள், கண்கவா் மின்விளக்குகள், பலூன்கள் கட்டப்பட்டு,வாழை மரங்கள் தோரணம் கட்டப்பட்டு வாக்காளா்களை கவறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.