டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

டிஎன்சிஎஸ்சி தொழிலாளா்கள் போராட்டம்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள்

News image
Updated On :22 டிசம்பர் 2025, 8:30 pm

Syndication

மயிலாடுதுறை: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரியைக் கண்டித்து, மயிலாடுதுறையில் மண்டல அலுவலகப் ஊழியா்கள் திங்கள்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பொதுமேலாளா் (நிா்வாகம்) ஊழியா்களை தரக்குறைவாக நடத்துவதுடன், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் பொன்.நக்கீரன் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், அனைத்து தொழிற்சங்கங்களைச் சோ்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி அலுவலகம் முன் அவா்கள் வாயிற்கூட்டம் நடத்தினா் (படம்).