அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஏழை மாரியம்மன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:10 am IST

காரைக்கால் ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் ஸ்ரீபாா்வதீஸ்வரா் தேவஸ்தானத்துக்குள்பட்ட ஸ்ரீசொக்கநாதசுவாமி, ஸ்ரீஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.14-ஆம் தேதி தொடங்கியது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளச் செய்யப்பட்டது. இவ்விழா செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. நிறைவாக விடையாற்றி வழிபாடு, சொக்கநாதா் கோயில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீபந்தமாணிக்கம் கோயிலில் புதன்கிழமை மதியம் அசைவ படையல் ஆராதனை நடைபெற்றது.

நிகழ்வில், தேவஸ்தான நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.