40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :14 மே 2026, 4:52 am IST

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா அம்மன் அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருதலுடன்அண்மையில் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நாள்தோறும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான பால்குடம், காவடிகள் எடுத்து வருதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள், பால்குடம், காவடிகளை எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். நிறைவாக, அம்பாள் புஷ்ப பல்லாக்கில் மின் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.