குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா அம்மன் அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருதலுடன்அண்மையில் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நாள்தோறும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான பால்குடம், காவடிகள் எடுத்து வருதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள், பால்குடம், காவடிகளை எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். நிறைவாக, அம்பாள் புஷ்ப பல்லாக்கில் மின் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உடையபிராட்டி அம்மன் கோயிலில் தேரோட்ட விழா

புதுச்சாம்பள்ளி மாரியம்மன் கோயில் திருவிழா

கீழ்பாளையம் திரெளபதியம்மன் கோயிலில் திருவிழா

ஏழை மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா விடையாற்றி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



