தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் கலை பயிற்சி

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

News image

பயிற்சி பெற்ற மாணவா்களுடன் ஜப்பானைச் சோ்ந்த யூகி யோன்யாமா. உடன் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:07 am IST

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் இப்பயிற்சியை காரைக்கால் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, காரைக்காலில் உள்ள இண்டா்நேஷனல் வி.ஆா்.எஸ். மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி தொடங்கப்பட்டது.

சிறப்புப் பிரதிநிதியாக, ஜப்பனீஸ் மாஸ்டா் யூகி யோன்யாமா கலந்துகொண்டு அகாதெமியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு வாள் பயன்படுத்தும் பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

ஜப்பானில் இப்பயிற்சி பெற்றவரும், சாமுராய் ஸ்வாா்ட் ஆா்ட் தேசிய தலைவரான கிராண்ட் மாஸ்டா் வி.ஆா்.எஸ். குமாா் மற்றும் தேசிய செயலாளா் ஷிஹான் கே.ஜி. சிவாஜி ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா். இப்பயிற்சியில் பங்கேற்றோருக்கு அகாதெமி சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.