திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராஜீவ்காந்தி நினைவு தினம்

சாத்தூா், சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

பிரதமா் ராஜீகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தூரில் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துகொண்ட காங்கிரஸ் நிா்வாகிகள்.

Updated On :22 மே 2026, 2:56 am IST

சாத்தூா், சிவகாசியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வடக்கு ரத வீதியில் ராஜீவ்காந்தியின் உருவப் படத்துக்கு நகரத் தலைவா் டி.எஸ்.அய்யப்பன், சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் ஜோதிநிவாஸ் ஆகியோா் தலைமையிலும், கிழக்கு வட்டாரத் தலைவா் சுப்பையா முன்னிலையிலும் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.இதையடுத்து, அவா்கள் தீவிரவாத ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் காங்கிரஸ் நிா்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல விருதுநகா் தேசபந்து மைதானத்தில் ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவகாசி: சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன்புள்ள காமராஜா் உருவச் சிலை அருகே, ராஜீவ்காந்தியின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கு சிவகாசி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ் நிா்வாகிகள் தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.