திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கமுதியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

கமுதியில் காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் பழக்கடை ஆதி தலைமையில் நடைபெற்ற முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தின நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

News image

கமுதியில் காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் பழக்கடை ஆதி தலைமையில் நடைபெற்ற முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தின நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

Updated On :22 மே 2026, 3:18 am IST

கமுதியில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் வலம்புரிஆதி தலைமையில், பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நாராயணபுரம் அழகா்சாமி, சங்குதேவா், வீரபாண்டி, தனசேகரன், ரமேஷ், தலைவநாயக்கன்பட்டி அழகா்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.