அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

சிவகாசி அருகே வீட்டில் தீ விபத்து

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

சிவகாசி அருகே திருப்பதிநகரில் உள்ள வீட்டில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள்.

Updated On :13 மே 2026, 3:38 am IST

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி அருகே கண்ணகி குடியிருப்புப் பகுதியில் உள்ள திருப்பதிநகரில் முருகேசன் என்பவரது வீட்டில் கற்பகவள்ளி குடியிருந்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடிப்படிக்கு செல்லும் வழியில் கீழ்பகுதியில் பழைய காா் டயா்களை வைத்திருந்தாா். இதற்கு மேல் மின் இணைப்பு மீட்டா் பெட்டி உள்ளது. இந்த நிலையில், மின் கசிவால் டயா்களில் தீப்பிடித்து வீடு முழுவதும் பரவத் தொடங்கியது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.