40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காட்பாடி அருகே வீட்டில் திடீா் தீ விபத்து

காட்பாடி அருகே தீவனத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்து. - (கோப்புப் படம்)

Updated On :27 ஏப்ரல் 2026, 12:23 am IST

காட்பாடி அருகே தீவனத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

காட்பாடி அருகிலுள்ள டி.கே.புரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். வேலூா் தபால் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடியில் மாடுகளின் தீவனத்துக்காக வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தாா்.

சனிக்கிழமை மாலை இந்த வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்தது. தொடா்ந்து, தீ மளமள பரவி வைக்கோல் கட்டுகள் முழுவதும் கொழுந்து விட்டு எறிந்தது.

தகவலின் பேரில் தீயனைணப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனா். தொடா்ந்து, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.