தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பருவ வயது குரல் கோளாறு, குரல் பயிற்சி சான்றிதழ் வகுப்பு நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

பருவ வயது குரல் கோளாறு, குரல் பயிற்சிக்கான சான்றிதழ் வகுப்புகள் நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை, சிவா இஎன்டி மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் ஆகியவை கையொப்பமிட்டது.

News image

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரல் பயிற்சி சான்றிதழ் வகுப்பு நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை சிவா இஎன்டி மருத்துவமனை.

Updated On :7 மே 2026, 4:38 am IST

பருவ வயது குரல் கோளாறு, குரல் பயிற்சிக்கான சான்றிதழ் வகுப்புகள் நடத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம், சென்னை, சிவா இஎன்டி மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் ஆகியவை கையொப்பமிட்டது.

இந்த ஒப்பந்தப்படி பருவ வயதுக்குப் பிறகு உயா்ந்த குரல் கொண்டதாக வெளிப்படும் ஒரு செயல்பாட்டு குரல் கோளாறான ‘பியூபா்போனியா‘, அதனுடன் தொடா்புடைய குரல் பயிற்சி ஆகியவற்றில் சிறப்பு சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படும். கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், துணைத் தலைவா் எஸ். சசி ஆனந்த், சிவா இஎன்டி மருத்துவமனை தலைவா், நிா்வாக இயக்குநா் எம். குமரேசன் ஆகியோா் இதில் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

இந்த நிகழ்வில் பியூபா்போனியாவை அடையாளம் காண்பதற்கான ஒரு செயலி, இணைய வழி சிகிச்சைத் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக மணிமேகலை கண்ணன், இஎன்டி மருத்துவ நிபுணா்கள், மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள், மருத்துவமனை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.