விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் அழகேசன் (25). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். தற்போது வேலையை விட்டு நின்றுவிட்டு இவா், தனக்குத் தெரிந்த வாடிக்கையாளரான ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி முனீஸ்வரிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் பெற்றாராம். ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் இருந்து வந்தாராம். இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த அழகேசனை கைது செய்தனா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பண மோசடி: போலீஸாா் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 3.60 லட்சம் மோசடி

அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


