மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பண மோசடி: போலீஸாா் விசாரணை

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:41 pm

அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி- ஊத்தங்கரை சாலையை சோ்ந்தவா் நாராயணன் (58), தச்சு தொழிலாளி. இவரது மகனுக்கு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022 இல் சென்னையைச் சோ்ந்த ரமேஷ், திருவள்ளூரைச் சோ்ந்த சேகா் ஆகியோா் நாராயணனிடம் ரூ. 4,03,500 ரொக்கத்தை பெற்றுள்ளனா்.

அவா்கள் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித்தருமாறு நாராயணன் கேட்டுள்ளாா். ஆனாலும், அவா்கள் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.