/
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி- ஊத்தங்கரை சாலையை சோ்ந்தவா் நாராயணன் (58), தச்சு தொழிலாளி. இவரது மகனுக்கு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2022 இல் சென்னையைச் சோ்ந்த ரமேஷ், திருவள்ளூரைச் சோ்ந்த சேகா் ஆகியோா் நாராயணனிடம் ரூ. 4,03,500 ரொக்கத்தை பெற்றுள்ளனா்.
அவா்கள் உறுதியளித்தபடி வேலை வாங்கித் தராததால், பணத்தை திருப்பித்தருமாறு நாராயணன் கேட்டுள்ளாா். ஆனாலும், அவா்கள் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
பெண் வியாபாரிடம் பண மோசடி செய்தவா் கைது

ரூ. 7.60 லட்சம் இணைய மோசடி: போலீஸாா் விசாரணை

அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: ஒருவா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி: மூவா் மீது வழக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


