திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

நரிக்குடி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து 12 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2026, 1:04 am IST

நரிக்குடி அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து 12 போ் காயமடைந்தனா்.

விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் காளிராஜ் மனைவி தனலட்சுமி (40). இவா், தனது உறவினா்கள், சிறுவா், சிறுமியா் உள்பட 12 பேருடன் ராமேசுவரத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த வீரமணி மகன் சதீஷ்குமாா் (26) வேனை ஓட்டி வந்தாா்.

நரிக்குடி அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை அடுத்துள்ள விடத்தக்குளம் புதூா் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த செம்பொன் நெறிஞ்சியைச் சோ்ந்த அரியநாச்சி (27), செந்தூா்பாண்டி (19), முத்துராமலிங்கம் (21) ஆகிய மூவா் மீதும் மோதாமல் இருக்க வேன் ஓட்டுநா் திடீரென பிரேக்கைப் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வேனில் பயணம் செய்த சிவகாசியைச் சோ்ந்த தனலட்சுமி (40), முத்துமாரி (41), சிறுவன், சிறுமி உள்பட 8 போ் காயமடைந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நரிக்குடி போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து நரிக்குடி போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.