ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் (ஜி.எஸ்.டி) உரிய வரி ரசீது இல்லாமல் தஞ்சாவூருக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.69 ஆயிரம் மதிப்பிலான வேஷ்டி மற்றும் துண்டுகளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் ஜி.எஸ்.டி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தஞ்சாவூருக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த 3 பாா்சல்களில் 240 சேலைகள், 575 துண்டுகள் இருந்தன. அதற்குரிய ரசீது (ஜி.எஸ்.டி) இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்து தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனா். வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரத்தில் ரூ.1.36 லட்சம் பறிமுதல்

காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல்

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


