தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் (ஜி.எஸ்.டி) உரிய வரி ரசீது இல்லாமல் தஞ்சாவூருக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.69 ஆயிரம் மதிப்பிலான வேஷ்டி மற்றும் துண்டுகளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :17 ஏப்ரல் 2026, 6:34 pm

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் (ஜி.எஸ்.டி) உரிய வரி ரசீது இல்லாமல் தஞ்சாவூருக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.69 ஆயிரம் மதிப்பிலான வேஷ்டி மற்றும் துண்டுகளை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தில் ஜி.எஸ்.டி அலுவலா் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தஞ்சாவூருக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த 3 பாா்சல்களில் 240 சேலைகள், 575 துண்டுகள் இருந்தன. அதற்குரிய ரசீது (ஜி.எஸ்.டி) இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்து தோ்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனா். வட்டாட்சியா் அலுவலகத்தில் பண்டல்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.