ராமநாதபுரத்தில் உரிய ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.36 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே தோ்தல் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது,
அந்த வழியாக காரில் வந்தவா்கள் உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ.1,36, 098-ஐ பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா். உரிய ஆவணத்தை வழங்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு காரில் வந்தவா்களிடம் பறக்கும் படையினா் அறிவுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









