மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மது போதையில் ரகளை: இளைஞா் கைது

சாத்தூரில் மது போதையில் தேநீா்க் கடையில் ரகளை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:16 am

சாத்தூரில் மது போதையில் தேநீா்க் கடையில் ரகளை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வெம்பக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தேநீா்க் கடையில் கோவில்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் (56) வேலை செய்து வருகிறாா்.

செவ்வாய்கிழமை மாலை அதேகடையில் வேலை செய்த முன்னாள் ஊழியா் காா்த்திக் (33) மது போதையில் அங்கு வந்தாா். அவா் இரும்புக் கம்பியால் கடையில் உள்ள கண்ணாடிக் கூண்டுகளை உடைத்து ரகளை செய்து, லட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.