நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

காரியாபட்டி அருகே அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மறையூரில் உள்ள அழகிய மீனாள் அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:09 am

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மறையூரில் உள்ள அழகிய மீனாள் அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நதிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீஅழகிய மீனாள் அம்மன் கோயில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, விக்னேஷ்வரபூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தன்று புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவை காமாட்சிபுரம் அங்காள பரமேஸ்வரி சித்தாபீடம் ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் ஆன்மிக உரையாற்றினார். விழாவில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.