தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தி.மு.க. சார்பில் பாட்டு மன்றம்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் சனிக்கிழமை திமுக சார்பில் பாட்டு மன்றம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்

Updated On :9 பிப்ரவரி 2014, 6:53 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறில் சனிக்கிழமை திமுக சார்பில் பாட்டு மன்றம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசினார்.

  மல்லாங்கிணறில் நகர திமுக சார்பில் திண்டுக்கல் ஐ.லியோனியின் பாட்டு மன்றம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 13-வது வார்டு செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் நாகையா, நகர செயலாளர்கள் முருகேசன், செந்தில், ஒன்றியச் செயலாளர்கள் சண்முகச்சாமி, போஸ், பொன்னுச்சாமி, முன்னாள் துணைத் தலைவர்  போஸ் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு ஆகியோர் பாட்டுமன்றத்தை துவக்கி வைத்துப் பேசினர்.

  பாட்டு மன்றத்துக்கான ஏற்பாடுகளை மல்லாங்கிணர் நகர திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.