தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பள்ளிமடத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ். திட்ட சிறப்பு முகாம், பள்ளிமடத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். உபதலைவர் அல்லாபக்ஸ்

Updated On :12 அக்டோபர் 2013, 6:54 pm

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ். திட்ட சிறப்பு முகாம், பள்ளிமடத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். உபதலைவர் அல்லாபக்ஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மஞ்சுளாதேவி வரவேற்றார். பள்ளி வளாகம், ஊராட்சி வளாகம், காளையார்கோவில், ரமண மகரிஷி சுற்றுப்புற பகுதிகளில் சாலையோர முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. யோகா, தியானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலிதீன் ஒழிப்பு, தீயணைப்பு தடுப்புமுறை விளக்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் கோட்டமுத்து ஆசிரியர் மலைச்சாமி, தீயணைப்பு துறை அலுவலர் மாரிமுத்து, என்.எஸ்.எஸ், திட்ட அலுவலர் மூர்த்தி ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கனகராஜ், ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.