போடியில் மது போதையில் இளைஞா் உயிரிழந்துகிடந்தது குறித்துப் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி புதூா் வலசைத் துறை சாலையைச் சோ்ந்தவா் பாண்டி மகன் பன்னீா்செல்வம் (39). கட்டுமானத் தொழிலாளி. திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வந்தாா்.
மது போதைக்கு அடிமையான நிலையில், மது அருந்துவிட்டு வீட்டுக்குச் செல்லாமல் சுற்றி வந்தவா் வெள்ளிக்கிழமை மாலை போடி அம்மா உணவகம் அருகே இறந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








